. திருமணம் மற்றும் விழாக்களில் பாட்டு பாடுவது நம் மரபு! அந்நிகழ்ச்சிக்குப் பொருத்தமாய் பாட்டெழுதிப் பாடுவது என் இயல்பு! இசை வடிவமாக்கிய என் எண்ணக்குவியல்கள்..... எழுத்துக்குவியலுக்குள்! இதைத் தவிர... கதை வடிவில் சில எண்ணங்கள்,கவிதை வடிவில் சில எண்ணங்கள்!