ஏதோ சில எண்ணம் என் நெஞ்சில் தோன்றும்!
தோன்றும் அதைச் சொல்ல மனம் வார்த்தையைத் தான் தேடும்.
என் கண்களின் இமைகளிலே அந்த ஞாபகம் கலந்திருக்கும்.
நான் சுவாசிக்கும் மூச்சினிலும் அந்த ஞாபகம் நிறைந்திருக்கும்.
ஞாபகங்கள் சொல்லாகும் ; ஞாபகங்கள் பாட்டாகும் ;
ஞாபகங்கள் பேச்சாகும் ; ஞாபகங்கள் மூச்சாகும் !
(ஏதோ சில )
"three roses" என்றாலே நம் மூவரின் ஞாபகமே!
"முக்கனிகள்" என்றால் நம் மூவரின் ஞாபகமே!
"முப்பெரும் தேவி" என்றாலும் நம் மூவரின் ஞாபகமே..!
"தேசியக்கொடி" பார்த்தால் மூவர் ஞாபகம்!
"முக்கோணம்" பார்க்கையில் நம் மூவர் ஞாபகம்!
(ஏதோ சில)
சாதனை என்றால் நம் அப்பா ஞாபகமே !
'சொந்தம் அணைத்தல்' எனில் அப்பா ஞாபகமே!
'ஊருக்கு உழைத்தல்' என்றாலும் நம் அப்பா ஞாபகமே...!
'பெருந்தன்மை' என்றாலோ நம் அம்மா ஞாபகம்.
'அப்பாவின் நிழல்' என்றால் அம்மா ஞாபகம்.
(ஏதோ சில)
Super! Nice write up...
பதிலளிநீக்குThank u tharang....
நீக்குExcellent start. Sky is the limit. Post all your beautiful writings. Waiitng.
நீக்குExcellent start. Sky is the limit. Post all your beautiful writings. Waiitng.
நீக்குMathangi,Thank you so much.
நீக்குMathangi,Thank you so much.
நீக்குSuper!Good start lakshmi! Keep writing..all the best.. -Sree
பதிலளிநீக்குsree... Thank you.
நீக்குMY SONG ON MY BELOVED FAMILY IN THE TUNE OF A CINE SONG 'EDHO ORU PAATU EN KADHIL KETKUM'
பதிலளிநீக்குGood one enjoyed and also read out to maami too!மிகவும் ரசித்தேன் என்றால் அது மிகையாகாது!மாமியுடனும் பகிர்ந்து கொண்டேன்! தொடரட்டும் தங்கள் இலக்கிய பணி!!
பதிலளிநீக்கு