மங்கலங்கள் பொங்கிடவும்,
மன நிறைவு தங்கிடவும்,
பொம்மைகளை அம்பிகையாய்
பொம்மைகளை அம்பிகையாய்
கும்பிடுவோம் கொலுவிருத்தி!
இந்நவராத்திரி வழிபாட்டில்
குங்குமமும், மஞ்சளையும்
இந்நவராத்திரி வழிபாட்டில்
குங்குமமும், மஞ்சளையும்
குல மகட்க்கு வழங்கிடுவோம்.
அன்புள்ளம் கொண்டோரே!
அகத்திற்கு அழைக்கின்றோம்.
வரவேண்டும்! வரவேண்டும்!
சுற்றமுடன் வரவேண்டும்!
நாள் :
நேரம்:
விலாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக