மகிழ்ச்சி மணம் கமழும் மாலை இது......
இன்பங்கள் இனிக்குது..... ஆ .............!
(மகிழ்ச்சி)
மானே, தேனே, என்று
கொஞ்சும் போது நெஞ்சில்
சந்தோஷ மின்னல்கள் உருவகுதே....!
பிஞ்சு கையால் எனை மெல்ல வருடும் போது
ஓராயிரம் எண்ணம் அலை மோதுதே....
அழகைச் சுமந்து வரும் அழகரசி.....
அழகை சுமந்து வரும் அழகரசி....
பெம்மியை பாரடி....
கண்மணி, பொன்மணி,புன்னகை நாயகி...
பாடம் படித்து உயர்ந்திடணும் ;
பாட்டும், பரதமும், பயின்றிடணும்;
நல்ல அன்புடன் பழகிடணும் ;
நல்ல பெயரைப் பெற்றிடணும் ;
மேலும் பல சாதனைகள் செய்து
பிறர் போற்றும்படி வாழ்ந்திட வேண்டும்....!
(மகிழ்ச்சி)
.
இன்பங்கள் இனிக்குது..... ஆ .............!
(மகிழ்ச்சி)
மானே, தேனே, என்று
கொஞ்சும் போது நெஞ்சில்
சந்தோஷ மின்னல்கள் உருவகுதே....!
பிஞ்சு கையால் எனை மெல்ல வருடும் போது
ஓராயிரம் எண்ணம் அலை மோதுதே....
அழகைச் சுமந்து வரும் அழகரசி.....
அழகை சுமந்து வரும் அழகரசி....
பெம்மியை பாரடி....
கண்மணி, பொன்மணி,புன்னகை நாயகி...
பாடம் படித்து உயர்ந்திடணும் ;
பாட்டும், பரதமும், பயின்றிடணும்;
நல்ல அன்புடன் பழகிடணும் ;
நல்ல பெயரைப் பெற்றிடணும் ;
மேலும் பல சாதனைகள் செய்து
பிறர் போற்றும்படி வாழ்ந்திட வேண்டும்....!
(மகிழ்ச்சி)
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக