நிகழும் சர்வதாரி ஆண்டு ; சித்திரைத் திங்கள் 4 ம் நாள்
திருவாளர் செல்வர் ஸ்ரீனிவாசனுக்கும் ; திருவாளர் செல்வி ஸ்ரீவித்யாவுக்கும்,
நடைபெறும் திருமணத்திற்கு வந்திருந்து
வாழ்த்தியருள வேண்டுகிறோம்....
தங்கள் நல்வரவை விரும்பும்
கிருஷ்ணமூர்த்தி, ஜெயஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி
மற்றும் குடும்பத்தார்..
******** ******** ******* ****** *******
மாமன் பொண்ணுக்கு.... ஹே! ஹே!
கல்யாணம் வந்தாச்சு....
மாலை மேளம் கொண்டாட்டம்தான்.
கல்யாண ய பந்தலிலே..
முன்னே ரெண்டு வாழை கட்டி..
பொன்னாலே சீர்வரிசை
வெள்ளித்தட்டில் கொண்டுவந்து
பொண்ணுக்குப் படிக்கவந்தோம்
நலங்கு பாட்டு.....!
(மாமன் பொண்ணுக்கு)
வானத்து வெண்ணிலவ
வாழ்த்துப்பா பாடச் சொல்வோம்.
கார் முகில் கூட்டி வந்து
மேளங்கள் கொட்டச் சொல்வோம்!
விண்மினிகள் ஒளி வெள்ளம் வீசவே...!
நட்சத்திரம் அட்சதைகள் தூவவே...!
ஆடும் மயில் நாட்டியங்கள் ஆடவே...
அத்தனை பேர் நெஞ்சமும் கூத்தாடவே...
தட்டடுங்க கைகள !
போடுங்க தாளத்த ..!
(மாமன் பொண்ணுக்கு)
இவள் கால் வைத்து நடக்கையில்
கைகொட்டி கொண்டாடினோம்...!
வார்த்தைகள் பேசப் பேச...
வாயெல்லாம் பல்லாய் போனோம்!
பள்ளியிலே பரிசுகள் வாங்கினாள்!
பட்டம் பெற கல்லூரிக்குப் போய்வந்தாள் !
'கட்டித்தங்கம்' என்று கொஞ்சி போற்றினோம்!
கட்டி வைத்து ஸ்ரீநிஇடம் சேர்க்கிறோம் !
மின்னிடும் ஆனந்தம் !
பொங்கட்டும் என்றென்றும் !
(மாமன் பொண்ணுக்கு)
திருவாளர் செல்வர் ஸ்ரீனிவாசனுக்கும் ; திருவாளர் செல்வி ஸ்ரீவித்யாவுக்கும்,
நடைபெறும் திருமணத்திற்கு வந்திருந்து
வாழ்த்தியருள வேண்டுகிறோம்....
தங்கள் நல்வரவை விரும்பும்
கிருஷ்ணமூர்த்தி, ஜெயஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி
மற்றும் குடும்பத்தார்..
******** ******** ******* ****** *******
மாமன் பொண்ணுக்கு.... ஹே! ஹே!
கல்யாணம் வந்தாச்சு....
மாலை மேளம் கொண்டாட்டம்தான்.
கல்யாண ய பந்தலிலே..
முன்னே ரெண்டு வாழை கட்டி..
பொன்னாலே சீர்வரிசை
வெள்ளித்தட்டில் கொண்டுவந்து
பொண்ணுக்குப் படிக்கவந்தோம்
நலங்கு பாட்டு.....!
(மாமன் பொண்ணுக்கு)
வானத்து வெண்ணிலவ
வாழ்த்துப்பா பாடச் சொல்வோம்.
கார் முகில் கூட்டி வந்து
மேளங்கள் கொட்டச் சொல்வோம்!
விண்மினிகள் ஒளி வெள்ளம் வீசவே...!
நட்சத்திரம் அட்சதைகள் தூவவே...!
ஆடும் மயில் நாட்டியங்கள் ஆடவே...
அத்தனை பேர் நெஞ்சமும் கூத்தாடவே...
தட்டடுங்க கைகள !
போடுங்க தாளத்த ..!
(மாமன் பொண்ணுக்கு)
இவள் கால் வைத்து நடக்கையில்
கைகொட்டி கொண்டாடினோம்...!
வார்த்தைகள் பேசப் பேச...
வாயெல்லாம் பல்லாய் போனோம்!
பள்ளியிலே பரிசுகள் வாங்கினாள்!
பட்டம் பெற கல்லூரிக்குப் போய்வந்தாள் !
'கட்டித்தங்கம்' என்று கொஞ்சி போற்றினோம்!
கட்டி வைத்து ஸ்ரீநிஇடம் சேர்க்கிறோம் !
மின்னிடும் ஆனந்தம் !
பொங்கட்டும் என்றென்றும் !
(மாமன் பொண்ணுக்கு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக