ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

ரேவதி (என் வசந்தா அத்தை பெண்) கல்யாணம்'அலைபாயுதே' - படம். பாடல்; சிநேகிதனே! சிநேகிதனே!

 மணமக்களே, மணமக்களே, மகிழ்வான மணமக்களே....
இரு மனங்கள் ஒன்றாகும் திருமணம்  நன்னாளே...
இதே மகிழ்ச்சி .. மகிழ்ச்சி....
இதே மலர்ச்சி... மலர்ச்சி....
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்...
                                                             (மணமக்களே)

हे सूरज जैसे महेश के साथ , कमल जैसी  रेवती की
शादी हो रही है - यह मंडप में
शादी हो रही है!                                  
 हे... धूमधाम  के साथ आवाज़ सुनाई पड़ती है। ..
ख़ुशी की आवाज़ है - जहाँ देखो
खुशी की आवाज़ है!
दूल्हा, दुल्हिन दोनों आज तो
सुन्दर लगते हैं - माला  पहनके
सुन्दर लगते हैं!
                                                              (மணமக்களே)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக