தத்தன தையன, தத்தன தையன, தனனனன
தான தையன, தானனா ....!
தான தையன, தானனா ....!
முல்லை மலருது, மெல்ல சிரிக்குது, மணம் கமழுது
யாரைக் கண்டதும் நீ சொல்லு.
லலலலல லலலலல லலலலல
லாலலலல லாலால ...!
கன்னம் சிவக்குது, புன்னகை பூக்குது, எண்ணம் ஈடேறுது
ஸ்ரீ ராமைக் கண்டதால் தான் சொல்லு.
தானனா ... தானனா
ரி ஸ ரி னானானா
முல்லைபூ ஆர்த்திதான்
சந்திரன் ஸ்ரீராம் தான்..!
(முல்லை மலருது)
னனனனனா ... come on say it once again....
னனனனனா.... அண்ணலும் நோக்க ..
தானனனதனனானன்.... பூரித்துப் போய் அவளும் நோக்க okaay...!
தாரே தாரே தாரா ....தென்றல் மெல்ல வீச....
தத்தன தான... படைத்துவிட்டார்!
தானனன தனனனனா.......காதல் கீதம் படித்துவிட்டார்...
தனனனனனா... தனனா... தனனா.. தானனா....
பொங்கும் கடலலைபோல் உற்சாகம் பொங்கட்டும் என்றென்றும் !
(முல்லை மலருது)
இப்போ பாக்கலாம்....!
தனன தனன தானா... காப்பியத் தலைவன் தலைவி
தானனன தானனன்னா..... போல நீங்கள் விளங்கவேண்டும்...
தனனனான தனனனான தானா,,,
சண்டை கிண்டை போட்டுடாமல் என்றும்... (சபாஷ்..!)
சமத்தாய் இருக்க வேண்டும் - உங்கள் அன்பு
பல்கிப் பெருக வேண்டும்....
கொடுத்த சந்தங்களில் என் மனதை
வெளிப்படுத்தி பாடிவிட்டேன்...
(முல்லை மலருது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக