புதன், 13 ஏப்ரல், 2016

ஸ்ரீராம் (உமா அக்கா பையன்) நிச்சயதார்த்தம் - 'சிந்து பைரவி' படம்' பாடல். கலைவாணியே'

மகிழ்வானதே.....! இம் மாலைப் பொழுது ...
இள  நெஞ்சின் கனவு ...
நனவாகும்! நந்நேரம் ....
சிரிப்பும், களிப்பும், நிறைவும், மகிழ்வும்.....
நிலைத்திட அருள் புரி கலைவாணியே.!.

மணக்கும் பூ விலங்கு...
உன் கையில் விழுந்து....
arrest warrent கொடுத்து..
வலக்கையால் பிடித்து....
சிறை அறைதன்னில் உனைத் தள்ளி
சிரம் அசைத்திடப்   பழக்கும்.!
ஆயுள் கைதியாக உனை ஆக்கி,
ஆணை இட்டே அது ஜெயிக்கும்.
என் அன்பு மருமான்........
அறிவான மருமான்.....
 நீயே வந்து ...வேண்டும் என்று..
பொன் வலையில் விழுந்துவிட்டாய்
என்செய்வோம்.....?
                                      (மகிழவானதே)

உண்மை ஒன்றை உரத்து சொல்லுவேன்
உனது தலைவி இனி ஆர்த்தி...!
liscence கிடைத்ததும் மிரட்டிப் பார்த்திடும்
உலகின் நியதி மிக நேர்த்தி...!
ஜால்ரா போடணும், கூஜா தூக்கணும்
உனக்கு பழக்கம் அதில் தேர்ச்சி...!
குக்கர் வைக்கணும், புடவையும் தோய்க்கணும் ,
உனக்கு கிடைக்கும் நல்ல பயிற்சி..!
கண்ணா என் செய்வாய்...?
கண்ணா இனி மேல் யோசித்துப் பயனில்லை
கேட்டாய்,  நிச்சயம் செய்துவிட்டோம்...
ஸ்ரீராம்... கண்ணே  ஸ்ரீராம்.....
இனி தப்ப வழியில்லை
கார் மாறி ஒக்காராதே!
உதை படுவாய் !
                                   (மகிழ்வானதே)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக