திங்கள், 25 ஏப்ரல், 2016

தரங்கிணி ( என் 2வது தங்கை) சீமந்தம் . பாடல் : என்ன தவம் செய்தனை

என்ன தவம் செய்தனை!?  - தரங்கிணி....
மணம் கமழ்  மல்லிகை மடியிலே பூத்திட...!
                                       ( என்ன தவம்)

அம்மாவாய் நீ மாறும் நாள் வருதோ...!? - என்றாலும்
என்தங்கை சிறுபிள்ளை என்றென்றும்.....
                                       (என்ன தவம்)

படைத்தவனே....! வேண்டுகிறோம்....
முத்துக்களில் ஆணி முத்தாய் அளித்திடுவாய்!
                                     (என்ன தவம்)
                                                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக