என்ன தவம் செய்தனை!? - தரங்கிணி....
மணம் கமழ் மல்லிகை மடியிலே பூத்திட...!
( என்ன தவம்)
அம்மாவாய் நீ மாறும் நாள் வருதோ...!? - என்றாலும்
என்தங்கை சிறுபிள்ளை என்றென்றும்.....
(என்ன தவம்)
படைத்தவனே....! வேண்டுகிறோம்....
முத்துக்களில் ஆணி முத்தாய் அளித்திடுவாய்!
(என்ன தவம்)
மணம் கமழ் மல்லிகை மடியிலே பூத்திட...!
( என்ன தவம்)
அம்மாவாய் நீ மாறும் நாள் வருதோ...!? - என்றாலும்
என்தங்கை சிறுபிள்ளை என்றென்றும்.....
(என்ன தவம்)
படைத்தவனே....! வேண்டுகிறோம்....
முத்துக்களில் ஆணி முத்தாய் அளித்திடுவாய்!
(என்ன தவம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக