என் அன்பு தங்க கண்ணனை இன்று
என்னிடம் காட்டடி...!
பொன் வண்ண தங்க கண்ணனை நீயும்
பூ போல போற்றடி.!
நல்ல அன்னையாய், நல்ல தோழியாய்
செல்லமாக நீ பேணடி !
என்னை பற்றியும் எடுத்துக் கூறடி
பெரிய அம்மா என சொல்லடி !
(என் அன்பு தங்க)
கொஞ்சியே அணைத்து....
அன்பினை பொழிவேன்...
உச்சி தனை முகர்ந்து
மெச்சியே மகிழ்வேன்....
மாங்கனி போல் இந்த கன்னங்கள் இரண்டிலும்,
தித்திக்கும் முத்தங்கள்... மொத்தமாய் தருவேன்....
அந்நாளில் நானும் நீயுமே,
ஆடி பாடியது ஆயிரம்..
அம்மாடி என்ன சொல்லுவேன் அத்தனையும் பூமணம்..
தேனாக நெஞ்சை அள்ளுமே அந்த எண்ணங்கள் ஆயிரம்....
(என் அன்பு தங்க)
பாடங்கள் படித்து... பட்டங்கள் பெறுவாள்....
பாட்டுக்கள் பாடி.... பட்சி போல் இருப்பாள்....
பாரெங்கும் பறந்து.... பூவாக சிரிப்பாள் ...
பாராட்டுக்கள் பெற்று பூரிப்பாய் இருப்பாள்..!
அம்மாடி எந்தன் கண்மணி.... சின்ன பைங்கிளி பூங்கொடி...!
கட்டான கட்டி தங்கம்டி ! பட்டு தாமரை பூவடி...!
பொன்னாலே பிரும்மன் பண்ணினான் இந்த
மெய்யான சிலையடி....!
(என் அன்பு தங்க)
என்னிடம் காட்டடி...!
பொன் வண்ண தங்க கண்ணனை நீயும்
பூ போல போற்றடி.!
நல்ல அன்னையாய், நல்ல தோழியாய்
செல்லமாக நீ பேணடி !
என்னை பற்றியும் எடுத்துக் கூறடி
பெரிய அம்மா என சொல்லடி !
(என் அன்பு தங்க)
கொஞ்சியே அணைத்து....
அன்பினை பொழிவேன்...
உச்சி தனை முகர்ந்து
மெச்சியே மகிழ்வேன்....
மாங்கனி போல் இந்த கன்னங்கள் இரண்டிலும்,
தித்திக்கும் முத்தங்கள்... மொத்தமாய் தருவேன்....
அந்நாளில் நானும் நீயுமே,
ஆடி பாடியது ஆயிரம்..
அம்மாடி என்ன சொல்லுவேன் அத்தனையும் பூமணம்..
தேனாக நெஞ்சை அள்ளுமே அந்த எண்ணங்கள் ஆயிரம்....
(என் அன்பு தங்க)
பாடங்கள் படித்து... பட்டங்கள் பெறுவாள்....
பாட்டுக்கள் பாடி.... பட்சி போல் இருப்பாள்....
பாரெங்கும் பறந்து.... பூவாக சிரிப்பாள் ...
பாராட்டுக்கள் பெற்று பூரிப்பாய் இருப்பாள்..!
அம்மாடி எந்தன் கண்மணி.... சின்ன பைங்கிளி பூங்கொடி...!
கட்டான கட்டி தங்கம்டி ! பட்டு தாமரை பூவடி...!
பொன்னாலே பிரும்மன் பண்ணினான் இந்த
மெய்யான சிலையடி....!
(என் அன்பு தங்க)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக