அழகான மலர் செண்டு ஒன்று - இன்று
மெதுவாக மலர்ந்தே பின் மணம் வீசுதிங்கு....!
(அழகான)
தாலாட்டுப் பாடல்கள் பாட - நீயும்
தாலாட்டுப் பாடல்கள் பாட - சேயும்
தலையட்டிக் கேட்டு பின் கண் மூடித் தூங்க..
பட்டம்மா... கண்ணம்மா என்றே....
பட்டம்மா... கண்ணம்மா என்றே.! - இப்பெரியம்மா
தினம் கொஞ்சி முத்தங்கள் கொடுப்பேன்..!
(அழகான)
பள்ளியில் பாடங்கள் படிப்பாள் ....! - இவள்
பள்ளியில் பாடங்கள் படிப்பாள் ....!- பின்னர்
பல்வேறு துறையிலும் காலூன்றி நடப்பாள்...! (பள்ளியில்)
வண்ணங்கள் பல கொண்டு ஒளிரும் - விண்ணில்
வண்ணங்கள் பல கொண்டு ஒளிரும்
வான வில்லாக உலகிலே வ்யாபித்திருப்பாள்.
(அழகான)
மெதுவாக மலர்ந்தே பின் மணம் வீசுதிங்கு....!
(அழகான)
தாலாட்டுப் பாடல்கள் பாட - நீயும்
தாலாட்டுப் பாடல்கள் பாட - சேயும்
தலையட்டிக் கேட்டு பின் கண் மூடித் தூங்க..
பட்டம்மா... கண்ணம்மா என்றே....
பட்டம்மா... கண்ணம்மா என்றே.! - இப்பெரியம்மா
தினம் கொஞ்சி முத்தங்கள் கொடுப்பேன்..!
(அழகான)
பள்ளியில் பாடங்கள் படிப்பாள் ....! - இவள்
பள்ளியில் பாடங்கள் படிப்பாள் ....!- பின்னர்
பல்வேறு துறையிலும் காலூன்றி நடப்பாள்...! (பள்ளியில்)
வண்ணங்கள் பல கொண்டு ஒளிரும் - விண்ணில்
வண்ணங்கள் பல கொண்டு ஒளிரும்
வான வில்லாக உலகிலே வ்யாபித்திருப்பாள்.
(அழகான)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக