கல்யாண வீட்டில், சம்மந்தி சண்டை
இல்லாட்டா ருசித்திடுமா.....!? (2)
மாப்பிள்ளை பந்தா வேண்டாமா...?
பெண் வீட்டை சாட மட்டோமா..?
இப்போதே...... ஆரம்பம்....!
அதில்தானே....பேரின்பம்...!
பன்னீர் சொம்பில் பன்னீர் தவிர
அன்பும் சேர்த்தீர் சரிதானா...?
சிரித்த முகமாய் வளைய வந்து
சிறப்பு செய்தீர் முறைதானா ...?
பூவை வைத்தால் போதும் என்றால்
பொன் வைத்தல் அவசியமா...?
ஆசையுடன்.. பாசம் சேர்த்து
பாங்காய் செய்தல் நியாயமா...?
குற்றம்!, குற்றம்! எல்லாம் குற்றம்!
(கல்யாண வீட்டில்)
அசத்தல் மிகுந்த மெனுவைப் போட்டு
அமுது படைத்தீர் தேவையா...?
ரசனை மிளிர கல்யாணத்தை
நடத்துதல்தான் நேர்மையா....?
என்ன ஒரு ஆடம்பரம்.....!
கேள்வி கேட்டிட ஆளில்லையா...?
விண்ணுலகும், மண்ணுலகும்,
வியந்ததையும் பார்க்கலியா ...?
மறவோம், மறவோம்
ஸ்ரீராம் திருமணம்....!
(கல்யாண வீட்டில்)
இல்லாட்டா ருசித்திடுமா.....!? (2)
மாப்பிள்ளை பந்தா வேண்டாமா...?
பெண் வீட்டை சாட மட்டோமா..?
இப்போதே...... ஆரம்பம்....!
அதில்தானே....பேரின்பம்...!
பன்னீர் சொம்பில் பன்னீர் தவிர
அன்பும் சேர்த்தீர் சரிதானா...?
சிரித்த முகமாய் வளைய வந்து
சிறப்பு செய்தீர் முறைதானா ...?
பூவை வைத்தால் போதும் என்றால்
பொன் வைத்தல் அவசியமா...?
ஆசையுடன்.. பாசம் சேர்த்து
பாங்காய் செய்தல் நியாயமா...?
குற்றம்!, குற்றம்! எல்லாம் குற்றம்!
(கல்யாண வீட்டில்)
அசத்தல் மிகுந்த மெனுவைப் போட்டு
அமுது படைத்தீர் தேவையா...?
ரசனை மிளிர கல்யாணத்தை
நடத்துதல்தான் நேர்மையா....?
என்ன ஒரு ஆடம்பரம்.....!
கேள்வி கேட்டிட ஆளில்லையா...?
விண்ணுலகும், மண்ணுலகும்,
வியந்ததையும் பார்க்கலியா ...?
மறவோம், மறவோம்
ஸ்ரீராம் திருமணம்....!
(கல்யாண வீட்டில்)
I wrote this song in "Vanjapugazhchi Ani". That is "pazhippadhu pola pugazhdhal." I praised the bride's family for the wonderful arrangements for the marriage but the song will be in a negative wordings as if I am blamming them.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு